மானூர் (பாண்டியர்) கல்வெட்டு

மானூர் (பாண்டியர்) கல்வெட்டு | வேட்பாளர் தகுதிகள்? Pandya inscriptions

மானூர் (பாண்டியர்) கல்வெட்டு | வேட்பாளர் தகுதிகள்? Pandya inscriptions மானூர் பாண்டியர் கல்வெட்டு, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மானூர் கிராமத்தில் உள்ள பாண்டியர் கால கல்வெட்டாகும். கிபி 8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் மக்களாட்சி முறையில் கிராம சபைத் தேர்தல்கள் நடந்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது. பாண்டிய மன்னர் பராந்தகன் எனும் மாறன் சடையன் ஆட்சிக் காலத்தைச் (768 – 815) சேர்ந்த, முக்கியமான கல்வெட்டு!

See More