மானூர் (பாண்டியர்) கல்வெட்டு

மானூர் (பாண்டியர்) கல்வெட்டு | வேட்பாளர் தகுதிகள்? Pandya inscriptions

மானூர் (பாண்டியர்) கல்வெட்டு | வேட்பாளர் தகுதிகள்? Pandya inscriptions மானூர் பாண்டியர் கல்வெட்டு, தமிழ்நாட்டின் திருநெல்வேலி மாவட்டம், மானூர் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள மானூர் கிராமத்தில் உள்ள பாண்டியர் கால கல்வெட்டாகும். கிபி 8 ஆம் நூற்றாண்டில் பாண்டிய நாட்டில் மக்களாட்சி முறையில் கிராம சபைத் தேர்தல்கள் நடந்துள்ளதை இக்கல்வெட்டு மூலம் அறியப்படுகிறது. பாண்டிய மன்னர் பராந்தகன் எனும் மாறன் சடையன் ஆட்சிக் காலத்தைச் (768 – 815) சேர்ந்த, முக்கியமான கல்வெட்டு!

See More
தமிழன் சரித்திரம்! மணல்கற்களால் கட்டப்பட்ட கோவில்

தமிழன் சரித்திரம்! மணல்கற்களால் கட்டப்பட்ட கோவில் | ‘தென்திசை கைலாயம்’ | கோவில் சரித்திரம்!!

பல்லவப் பேரரசின் சிறந்த கட்டிடக்கலையின் சான்று! 1300 ஆண்டுகள் பழமையான சிவன் கோவில்|இந்த கோவில் வந்தால் மறு பிறவி கிடையாது!! ராஜராஜ சோழன் கண்டு வியந்த கோவில்!

See More
இந்தியாவில் தமிழ்ப் பெயர் பொறிக்கப்பட்ட முதல் தங்கக் கட்டி!

2,300 ஆண்டுகளுக்கு முன் தமிழி எழுத்துருவில் தமிழ்ப் பெயர் பொறிக்கப்பட்ட முதல் தங்கக் கட்டி!

இந்தியாவில் தமிழ்ப் பெயர் பொறிக்கப்பட்ட முதல் தங்கக் கட்டி! தமிழகத்தில் எந்த இடம் தெரியுமா?

See More
kanchi kailasanathar temple

காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில் சுவர் ஓவியங்கள்! தற்போதைய நிலை!! Kanchipuram Kailasanathar Temple Wall Paintings! Current Status!!

Kanchipuram Kailasanathar Sivan Temple Wall Paintings! Current Status!!

See More